மாபி
Monday, 2 May 2011
அம்மா
உன் முகத்தின் அழகும்
தெற்றுபல் சிரிப்பும்
என் பெயரை உச்சரிக்கும் தொனியும்
என் மேல் நீ கொண்ட அன்பும்
இதுவரை நான்
யாரிடமும் கண்டதில்லை.
அம்மா
உன்னை நினைக்கும்போதெல்லாம்
எனக்கு அழுகையாய் வருகிறது .
மீண்டும் எழுந்து வரமாட்டாயா நீ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)