Monday, 13 June 2011

இனி

எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று

ஆசைப்பட்டோம் .


                                                                                     

இப்போது

என்னை மறந்து நீயும்...........


உன்னை மறந்து

நானும்..............


3 comments:

  1. it is also one kind of aasai mama

    ReplyDelete
  2. adadada....aiyayo..marandhu pochae

    ReplyDelete
  3. தெருமுனையில்
    காவலிருந்த
    சாமியின் முகத்தில்

    மூத்திரமடித்து
    நின்றது நாயொன்று.
    மூத்திரமடித்தும்-கண்
    முழிக்காமலிருக்கும்
    சாமிகளை நம்பி
    ஆசாமிகள் நாம்
    தூங்கிக் கொண்டிருக்கிறோம்..

    ReplyDelete