Friday, 12 October 2012

பாண்டிய மன்னனின் முன்

கண்ணகி உடைத்த

சிலம்பிலிருந்து சிதறிய

முத்தைப் போன்றிருந்தது.

 புதிதாக கட்டப்பட்ட பல்....



அவள் சிரித்த போது ...



No comments:

Post a Comment