Friday, 29 March 2013

புரட்சியின் முதல்வனே...

புரட்சியின் முதல்வனே

அன்னை மரியின் புதல்வனே!

பழமையை புதைத்தவனே

மனிதத்தை விதைத்தவனே !



விண்ணகத்தின் மைந்தனே

மண்ணகத்தின் தேவனே !

அநீதியை அழித்தவனே

அறம் காத்த ஆண்டவனே !


மண்ணில் புதைந்தவனே
 
மரணத்தை வென்றவனே !

சிலுவையின் புனிதனே

உண்மையின்  வெண்மையே ....



உயிர்த்தெழுந்து  வருவாயே

தனி ஈழம் தருவாயே .......!