புரட்சியின் முதல்வனே
அன்னை மரியின் புதல்வனே!
பழமையை புதைத்தவனே
மனிதத்தை விதைத்தவனே !
விண்ணகத்தின் மைந்தனே
மண்ணகத்தின் தேவனே !
அநீதியை அழித்தவனே
அறம் காத்த ஆண்டவனே !
மண்ணில் புதைந்தவனே
மரணத்தை வென்றவனே !
சிலுவையின் புனிதனே
உண்மையின் வெண்மையே ....
உயிர்த்தெழுந்து வருவாயே
தனி ஈழம் தருவாயே .......!
அன்னை மரியின் புதல்வனே!
பழமையை புதைத்தவனே
மனிதத்தை விதைத்தவனே !
விண்ணகத்தின் மைந்தனே
மண்ணகத்தின் தேவனே !
அநீதியை அழித்தவனே
அறம் காத்த ஆண்டவனே !
மண்ணில் புதைந்தவனே
மரணத்தை வென்றவனே !
சிலுவையின் புனிதனே
உண்மையின் வெண்மையே ....
உயிர்த்தெழுந்து வருவாயே
தனி ஈழம் தருவாயே .......!