Tuesday, 9 October 2012

யாருமே இல்லாத -ஒரு

வனாந்தரத்தில்

உன்னை பார்த்தது போலிருந்தது ...


கல்யாண மண்டபத்தில்

வெற்று இலையுடன் -நீ

பரிமாறுபவரை

உற்றுப்  பார்த்துக்கொண்டிருந்த போது ...

No comments:

Post a Comment